About Me

சென்னை, தமிழ் நாடு, India
சொல்ல நிறைய இருக்கிறது.

Thursday, January 14, 2010

... கவிதைகள்/பாடல்கள்

கல் மனதை கரைக்கும் கண்கள உந்தன் கண்கள்
கலியுகத்தை காக்கும் கண்கள் உந்தன் கண்கள் (கல் மனதை

நால்வருக்கு ஞானம் தந்து பாட வைத்த கண்கள்
கால் எடுத்து மீராவை ஆடவைத்த கண்கள் (கல் மனதை

தந்தையென வந்து நின்று அன்பு செய்த கண்கள்
சிந்தையினில் தேடுவோரை வம்பு செய்த கண்கள் (கல் மனதை

காணுமிந்த பூமி தனை ஆளவந்த கண்கள்
வேணுமென்ற போது வந்து ஆசி தந்த கண்கள் (கல் மனதை

No comments: